கொரோனாவுக்கு பலியான இந்தியாவின் முதல் டாக்டர்
போபால்: இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதித்த டாக்டர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 473 பேர் குணமடைந்துள்ளதாகவும், 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா …
Image
இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதித்த டாக்டர் உயிரிழந்துள்ளார்.
போபால்: இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதித்த டாக்டர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 473 பேர் குணமடைந்துள்ளதாகவும், 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா …
கொரோனாவுக்கு பலியான இந்தியாவின் முதல் டாக்டர்
போபால்: இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதித்த டாக்டர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 473 பேர் குணமடைந்துள்ளதாகவும், 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா …
அமெரிக்கா - வட கொரியா
அமெரிக்காவும், வட கொரியாவும் பேச்சு வார்த்தையில் ஈட்டுப்பட்டிருந்தது. கிம் ஜோங் உன்னும், டொனால்ட் டிரம்பும் 2018-இல் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும், வட கொரியாவும் பேச்சு வார்த்தையில் ஈட்டுப்பட்டிருந்தது. கிம் ஜோங் உன்னும், டொனா…
ராணுவ வலிமை
ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை இது என்கிறது தென் கொரியா ராணுவ தலைமை. ராணுவ வலிமை தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையி…
கொரோனா அச்சத்தில் உலகம்: அசராத கிம் ஜோங் உன் - இரண்டு ஏவுகணைகளை சோதித்த வட கொரியா
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா. வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது.